சுப்ரமணியன் சுவாமி - மஹிந்த ராஜபக்ஷ நவராத்திரி கொண்டாட்டம்(புகைப்படம் உள்ளே)
#Mahinda Rajapaksa
Prasu
2 years ago
நீண்ட கால நண்பர் மற்றும் சகாவான சுப்ரமணியன் சுவாமியுடன் ஓர் இனிய மாலைப்பொழுதில் நவராத்திரி திருநாளைக் கொண்டாடியதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகளையும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.