எல்லைகளில் கடுமையான சோதனை - பாதுகாப்புப் பிரிவினருக்கு கோட்டாபய விடுத்த அவசர உத்தரவு
#Gotabaya Rajapaksa
#Lockdown
Reha
2 years ago
எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு இடையிலான எல்லைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுக்காப்புப் பிரிவினர்களுக்கு கோட்டாபய ராஜபக்சவினால் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.