ஆப் ஸ்டோரில் இருந்து குரானை தூக்கிய ஆப்பிள் நிறுவனம்

#Islam
Prasu
4 years ago
ஆப் ஸ்டோரில் இருந்து குரானை தூக்கிய ஆப்பிள் நிறுவனம்

இஸ்லாமியர்களின் புனித நூல் மற்றும் வழிகாட்டியாக சொல்லப்படுவது குரான். இது பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் படிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல் உலகில் இளைஞர்களுக்கு படிக்கும் வசதிக்காக டிஜிட்டல் வடிவில் மாற்றி குரான் மஜித் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் தங்கள் ஆப் ஸ்டோரில் இருந்து இந்த நூலை ஆப்பிள் நிறுவனம் நீக்கிவிட்டதாம். இது இஸ்லாமிய மக்கள் இடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இது சம்மந்தமாக பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் சீன அதிகாரிகளின் உத்தரவை அடுத்தே இந்த முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்ததாகக் கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4