எதிரிகளால் துன்பம் நேராமல் இருக்க ஸ்லோகம்

Keerthi
2 years ago
எதிரிகளால் துன்பம் நேராமல் இருக்க ஸ்லோகம்

வஜ்ராத்யஸ்த்ர பரீவார:கனசண்ட ஸமாஸ்ரய
ஜயோஜய பரீவார :விஜயோ விஜயாவஹ :|

இதைத் தினமும் 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம் செய்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.