மீண்டும் எழுச்சி பெற்ற சுற்றுலா துறை :மகிழ்ச்சியில் வெளிநாட்டவர்கள்
Prabha Praneetha
2 years ago
கொவிட் தொற்றுநோயால் செயற்படாமல் இருந்த சுற்றுலாத் துறை மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
அதன்படி, ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எல்ல சுற்றுலா மண்டலத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு அப்பகுதியில் உள்ள விடுதிகள் வெளிநாட்டினரால் நிரம்பியிருப்பதைக் காணக்கூடியதாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .