தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நியமனம்

Prabha Praneetha
4 years ago
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நியமனம்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4