மூத்த ஊடகவியலாளர் ஸ்ரீ லால் கொடிகார காலமானார்
Prabha Praneetha
2 years ago
இந்நாட்டின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான ஸ்ரீ லால் கொடிகார காலமானார்.
காலமாகும் போது அவருக்கு வயது 94 ஆகும்.
பல பத்திரிக்கைகளுக்கு எழுதியுள்ள இவர் மகே சாக்கிய, கெலிஸ்டாகே சவாரிய, டயர் சேய, கனேரு மல், மா துடு கோசல சிஹின, தியவெலக் ஒஸ்சே, லெயின் ஆகிய கவிதைகளையும் படைப்புக்களாக வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.