ஆறு நாடுகளில் இருந்து வருவோருக்கு இலங்கைக்கு செல்ல தடை...
Reha
2 years ago
உருமாறிய கொவிட்-19 கொரோனா வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, எதிர்வரும் 28.11.2021, 00.00 இற்க்கு பிற்பாடு ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலங்கைக்குள் செல்லதடை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனுடைய பிரதி கீழே இணக்கப்பட்டுள்ளது.