சற்று முன்னர் சுற்றுலாத்துறை அமைச்சிடம் இருந்து கிடைக்கப்பெற்ற விஷேட அறிவிப்பு
Prabha Praneetha
2 years ago
கடந்த 14 நாட்களுக்குள் தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாபோ, லெசதோ மற்றும் சுவசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் யாரும் இலங்கைக்கு வரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.