சேவையில் ஈடுபடப்போவதில்லை - இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவிப்பு
Reha
2 years ago
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபட போவதில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
தங்களுக்கான கடமை நேரம் 8 மணிநேரத்திற்குள் உள்ளடங்காத காரணத்தினால் இவ்வாறு மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.