சூழகம் அமைப்பின் முயற்சியில் புங்குடுதீவு பிரதான வீதி புனரமைப்பு

Prasu
2 years ago
சூழகம் அமைப்பின் முயற்சியில் புங்குடுதீவு பிரதான வீதி புனரமைப்பு

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்ட புங்குடுதீவு பிரதான வீதி றோமாஸ் ஸ்ரோர்ஸ் சந்தி  சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின்  ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்  இடைவிடாத முயற்சியில் ரூபாய் இருபது லட்சம் செலவில்  வீதி அபிவிருத்தி திணைக்களத்தினரால்  புனரமைக்கப்பட்டுள்ளது .  

நீண்டகாலமாக  மழைகாலப்பகுதியில்   இவ்வீதியால் பயணிப்பதற்கு பாடசாலை மாணவர்களும் ,பொதுமக்களும்  பாரிய இன்னல்களை எதிர்கொண்டிருந்தனர் . இந்த பிரதான வீதி ஊடாகவே நயினாதீவு மற்றும்  நெடுந்தீவுக்கும்  மக்கள்  பிரயாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!