ஐக்கிய அரபு இராச்சியம் புறப்படும் ஜனாதிபதி
#Gotabaya Rajapaksa
Prasu
2 years ago
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் இடம்பெறவுள்ள 5 ஆவது இந்திய சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
நாளை மற்றும் நாளை மறுதினம் இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.