முல்லைத்தீவில் கணவனை அடித்துக் கொன்ற மனைவியின் பதறவைக்கும் வாக்குமூலம்!

#SriLanka #Murder
Nila
4 years ago
முல்லைத்தீவில்  கணவனை அடித்துக் கொன்ற மனைவியின் பதறவைக்கும் வாக்குமூலம்!

முல்லைத்தீவில் பெண்ணொருவர் தனது கணவனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவில் இந்துபுரம் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது ஐந்து வருட கள்ளகாதலுக்காக, கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்றதாக மனைவி பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4