மகாவலி ஆற்றில் குதித்த சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது
#Death
Prathees
2 years ago
மகாவலி ஆற்றில் குதித்த இருவரில் காணாமல் போன சிறுமியின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி கடந்த 16ஆம் திகதி மஹியங்கனை வெரகந்தோட்டை பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்துள்ளார்.
அதன்படி, 3 நாட்களுக்குப் பின்னர், பாலத்தில் இருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில், மஹியங்கனை, ஹத்தத்தாவ, கங்கையாய பகுதியில் மகாவலி ஆறு சங்கமிக்கும் இடத்தில் இன்று சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.