இலங்கைக்கு கிடைக்க இருக்கும் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எப்போ கிடைக்கும்?

Prasu
4 years ago
இலங்கைக்கு கிடைக்க இருக்கும் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எப்போ கிடைக்கும்?

அன்னிய செலவாணியால் இலங்கையில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்த இவ்வேளையில் வேறு வெளி நாடுகளின் ஊடாக இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக  கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது, இந்த வார இறுதிக்குள் 3 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் எனவும்,

நிதி கிடைக்கப் பெறும் விதம் தொடர்பில் தற்போது கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டிற்கு நிதி கிடைக்கப் பெற்றவுடன், நிதி கிடைத்த விதத்தை வெளிப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4