எரிவாயு சிலிண்டர் விபத்துக்களை எதிர்நோக்கிய நுகர்வோருக்கு நிவாரணம்?

Prabha Praneetha
4 years ago
எரிவாயு சிலிண்டர் விபத்துக்களை எதிர்நோக்கிய நுகர்வோருக்கு நிவாரணம்?

லிட்ரோ சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய விபத்துக்களை எதிர்நோக்கிய நுகர்வோருக்கு, நிவாரணம் செலுத்தும் இயலுமை உள்ளதாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அனில் கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடம், சுமார் 20 பில்லியன் ரூபா ஈவுத்தொகை காணப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கடந்த காலங்களில் எரிவாயுவுடன் தொடர்புடைய அனர்த்தங்களின் போது, இவ்வாறு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4