கொரோனாவை அடியோடு அழிக்க புதிய சட்டம். நாமும் இதற்கு உதவுவோம்.

Reha
2 years ago
கொரோனாவை அடியோடு அழிக்க புதிய சட்டம். நாமும் இதற்கு உதவுவோம்.

கொரோனா வைரசின் தொற்று அதிகமாக பரவுவதால் இலங்கை மற்றும் இந்தியாவில். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய கபசுர குடி நீர் போன்ற பானங்களை பொது இடங்களிலும் உணவு விடுதிகளிலும் கட்டாயமாக கட்டணம் அறவிடாமல் கொடுப்பதற்க்கு ஆயத்தம் நடைபெறுகிறது.

அத்தோடு இத்தொற்றை குறைக்க சில விழிப்புணர்வு குறும்படங்களையும் அரசு ஊக்குவிக்க இருக்கிறது. அத்தோடு நாடகங்களுக்கு  பரிசுகளும் வழங்க உள்ளதாம். இந்த முயற்சியை சில அயல் நாடுகளும்  கடைப்பிடிக்க உள்ளதாம். 

இம் முயற்சியின் காரணமே. அனைவரும் தம்மை தாமே காக்காமல் நாட்டு மக்களைக் காக்க முடியாதாம். 
ஆம் இந்த முடிவை. Lanka4.com ஊடகமும் வாழ்த்துகிறது. முடிந்தவரை உதவவும் முன் வந்திருக்கிறது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்