இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 03-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 03-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-அவமானம்

ஓரிடத்தில் நீ அவமான படுத்தப்பட்டால்
அவ்விடத்திலிருந்து நிரந்தரமாகவே
விலகி விடு...
அன்பு, பாசம் என மீண்டும் சேர்ந்து
நின்றால் உன் அவமானங்கள்
நிரந்தரமாகிவிடும்!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-புரிதல்

உன்னை புரிந்து
கொள்ளாத
எதுவும் உன்னிடம்
நிலைப்பதில்லை
உன்னை 
புரிந்து கொண்ட
எதுவும்
உன்னை விட்டு
விலகுவதுமில்லை!!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-மனம்

கடலில் கல் எறிவதால்
கடலுக்கு வலிப்பதில்லை
கல் தான் காணாமல்
போய் விடுகின்றது.
பரந்த மனதுடன்
இருந்தால் விமர்சிப்பவர்கள்
அதில்
காணாமல் போய் விடுவார்கள்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-எதிரி

கூட்டத்தில்
1 எதிரி
இருந்தால் நீ 
வளர்கிறாய் என்று
அர்த்தம்

கூட்டமே எதிரியாக
இருந்தால்
நீ
வளர்ந்து விட்டாய் 
என்று அர்த்தம்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-துாசி

உன்னை துாசி என்று
நினைப்பவர்களிடம் நீ
துாசியாகவே இருந்து விடு....

அவர்கள் கண்ணில் படும்
போதெல்லாம் கண்
கலங்குவார்கள்....

ஏன் துாசியென்று
நினைத்தோம் என்று...

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4