நாடாளுமன்ற நுழைவு வீதியில் மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!

Mayoorikka
2 years ago
நாடாளுமன்ற நுழைவு வீதியில் மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!

பத்தரமுல்ல, நாடாளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களை  கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.