வீடுகள் அழிக்கப்பட்ட எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தற்காலிக வீடுகள்

Prathees
2 years ago
வீடுகள் அழிக்கப்பட்ட எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தற்காலிக வீடுகள்

வன்முறையால் தங்களது இருப்பிடங்களை  இழந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலவத்துகொட வீடமைப்புத் திட்டத்தில் இருந்து தற்காலிகமாக வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அண்மைய நாட்களில் 55 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.