வத்தளை ஏக்கலையில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே இவ்வாறு துப்பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.