வத்தளையில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிர​யோகத்தில் ஒருவர் பலி

Kanimoli
2 years ago
வத்தளையில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிர​யோகத்தில் ஒருவர் பலி

  வத்தளை ஏக்கலையில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிர​யோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.   

மோட்டார் சைக்கிளில் வந்த  நபர்களே இவ்வாறு துப்பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!