ரணிலை சந்தித்தார் ஹர்ஷ; இலங்கையின் முன்னேற்றத்திற்காக உதவ தயார் என்கிறார்...

Prabha Praneetha
2 years ago
ரணிலை சந்தித்தார் ஹர்ஷ; இலங்கையின் முன்னேற்றத்திற்காக உதவ தயார் என்கிறார்...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை புதன்கிழமை சந்தித்த SJB பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இலங்கையின் முன்னேற்றத்திற்காக பாடுபட விருப்பம் தெரிவித்தார்.


"பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், எம்.பி. எரான் விக்ரமரத்னவுடன் நானும் அவரது அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டோம்.

நிதியமைச்சின் இக்கட்டான பொருளாதார நிலைமையை முன்வைத்தார். பாராளுமன்றத்தின் மூலம் பல நிதித் திருத்தங்களைப் பெறுவதற்கு எங்களின் ஆதரவை பிரதமர் விரும்பினார்.

இலங்கையர்களுக்காக பணியாற்றத் தயார். ஆம், நான் உதவுவேன். ”என்று டாக்டர் டி சில்வா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!