அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் - லிட்ரோ நிறுவனம்

Kanimoli
2 years ago
அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் - லிட்ரோ நிறுவனம்

அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.

எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு கப்பல்களில் 7, 000 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டை வந்தடையவுள்ளது.

அந்த கப்பல்களில் உள்ள எரிவாயு கிடைக்கும் வரை கையிருப்பில் தற்போது எரிவாயு இல்லை .

இதனால் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக்கிப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!