போராட்டத்தின் போது கண்ணீர் புகைக்குண்டால் உயிரிழந்த 26 வயதான இளைஞர்

#SriLanka #Protest #Death
Prasu
2 years ago
போராட்டத்தின் போது கண்ணீர் புகைக்குண்டால்  உயிரிழந்த 26 வயதான இளைஞர்

நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கண்ணீர் புகைக்குண்டால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு  உயிரிழந்தவர் குருநாகல் தலதாகமவை சேர்ந்த 26 வயதான  ஜாலியா என்பவர் ஆவார்