ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது

Prathees
2 years ago
ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது

நாடளாவிய ரீதியில்அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. நேற்று நாள்ளிரவு 12 மணி முதல் இன்று (14) அதிகாலை 5 மணி வரை குறித்த ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்தது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவிப்பு விசேட வர்த்தமானி மூலமாக இதனை அறிவித்தார்.

எனினும், மேல்மாகாணத்தில் நேற்று முற்பகல் அமுல் செய்யப்பட்ட ஊரடங்கு தொடர்பில் எவ்வித தகவலும் விசேடமாக வெளியிடப்படவில்லை.