அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கோட்டை நீதிமன்றில் ஆஜர்

#SriLanka
Prasu
2 years ago
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கோட்டை நீதிமன்றில் ஆஜர்

கொழும்பு – காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் சற்று முன்னர் நீதிமன்றத்திற்கு ஆஜராகியுள்ளார்.

மக்கள் போராட்டத்தின் முன்னனி செயற்பாட்டாளராக அறியப்படும் அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் இன்று (12) கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலையானார்.