புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது – உச்ச நீதிமன்றம்

Mayoorikka
1 year ago
புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது – உச்ச நீதிமன்றம்

புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பின் 112 (1) வது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (20) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.