ஜனாதிபதிக்கும் IMF பணிப்பாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

Mayoorikka
1 year ago
ஜனாதிபதிக்கும் IMF பணிப்பாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் Kristalina Georgieva இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் கானா நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவின் சபாநாயகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.