மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானம்

Prabha Praneetha
1 year ago
 மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானம்

இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

1 கிலோ சிவப்பு அரிசியின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்பட்டு 205 ரூபாய்க்கு விற்கப்படும்.

1 கிலோ பருப்பு  9 ரூபாய் குறைக்கப்படும் 389 ரூபாய்க்கு விற்கப்படும்.425 கிராம் மீன் டின் 45 ரூபாய் குறைக்கப்பட்டு 540 ரூபாய்க்கு விற்கப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!