கோட்டாபயபதவியை இராஜினாமா செய்ததன் பின் பொது நிகழ்வில் இன்று கலந்து கொண்டார்

Kanimoli
3 years ago
 கோட்டாபயபதவியை இராஜினாமா செய்ததன் பின் பொது நிகழ்வில் இன்று கலந்து கொண்டார்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அதிபர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தனது முதலாவது பொது நிகழ்வில் இன்று கலந்து கொண்டார்.

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அபயராமயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய நிகழ்விலேயே கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4