யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலி
Kanimoli
1 year ago
யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (21) பதிவாகியுள்ளது.
43 வயதுடைய செ . விமலதாஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
குறித்த நபரின் இறப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.