ஓமானில் உள்ள இலங்கைப் பெண்கள் தொடர்பில் முக்கிய தகவல் வெளியிட்ட வேலைவாய்ப்புப் பணியகம்

Mayoorikka
3 years ago
ஓமானில் உள்ள இலங்கைப் பெண்கள் தொடர்பில் முக்கிய தகவல் வெளியிட்ட வேலைவாய்ப்புப் பணியகம்

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 77 இலங்கைப் பெண்கள் தொடர்பில்  வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவர்களில் 12 பேர் மாத்திரமே தம்மிடம் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4