எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல்!

Mayoorikka
3 years ago
 எள்ளங்குளம்  மாவீரர் துயிலும் இல்லத்தில்  உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின  நினைவேந்தல்!

வடமராட்சி உடுப்பிட்டி எள்ளங்குளம்  மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்  பெருந்திரளான மக்களுடன் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.

ellankulam
ellankulam
ellankulam
 
ellankulam

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4