தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர்பஸ்-321 நியோ ரக விமானம்

Keerthi
1 year ago
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர்பஸ்-321 நியோ ரக விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் இந்தியாவின் மதுரை நோக்கி புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம். 41 பயணிகள் மற்றும் 08 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ்-321 நியோ ரக விமானமாகும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமானம் பழுது பார்க்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!