பிரித்தானிய, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்களை சந்தித்த ஜனாதிபதி
Prabha Praneetha
3 years ago
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் நேற்று பிரித்தானிய, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும் ஜப்பான், அமெரிக்க தூதுவர்களை மற்றும் சந்தித்து இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்,
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே