தேசிய உப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி அனுர பண்டார நியமனம்

Prasu
3 years ago
தேசிய உப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி அனுர பண்டார நியமனம்

தேசிய உப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி அனுர பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று பதவிப் பிரணமானம் செய்து கொண்டார்.

இதன்போது அவருடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4