சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Prabha Praneetha
1 year ago
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 644,186 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் மார்ச் மாதத்தில் நாட்டிற்கு அதிகளவான சுற்றுலா பயணிகள்(106,500) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இம்மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

20 நாடுகள்முக்கியமாக 20 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இதுவரை நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!