புதிய மாணவர்களை சித்திரவதை செய்த 11 ருஹுணு மாணவர்கள் கைது!

Prathees
1 year ago
புதிய மாணவர்களை சித்திரவதை செய்த 11 ருஹுணு மாணவர்கள் கைது!

புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த குழுவினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!