பியகம பிரதேச சபையின் உப தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது

#Arrest #Police
Prathees
3 years ago
பியகம பிரதேச சபையின் உப தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது

பியகம பிரதேச சபையின் உப தலைவரின் வீடு மற்றும் கடை மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

52 வயதுடைய சந்தேக நபர் பியன்வில வீட்டில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டதாக கடவj;j பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி சந்தேக நபர் பயகம உள்ளூராட்சி சபையின் உப தலைவரின் வீடு மற்றும் கடை மீது தாக்குதல் நடத்தியிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4