மருந்து தட்டுப்பாட்டுக்கு அரசிடம் தீர்வு இல்லை - மருத்துவ சங்கம் குற்றச்சாட்டு

#Medicine #Drug shortage
Prathees
3 years ago
மருந்து தட்டுப்பாட்டுக்கு அரசிடம் தீர்வு இல்லை - மருத்துவ சங்கம் குற்றச்சாட்டு

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வுகளை வழங்குவதற்கான எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்ட பத்து படி வேலைத்திட்டம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்பட்ட போதிலும் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் கலாநிதி ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் செயற்படும் போதைப்பொருள் மாபியாவை கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் எந்தவொரு வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்படவில்லை எனவும் டொக்டர் ருவான் ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4