உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

#World_Health_Organization #SriLanka #children
Prabha Praneetha
1 year ago
உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்களை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் செயல்படும் 'மேரியன் பயோடெக்' என்ற நிறுவனத்தின் தயாரிப்பான 'டோக்-1 மேக்ஸ்' என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது.

அத்துடன், மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலீன் கிளைக்கால் இரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைச்சகம் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது .


 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!