வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேருக்கு உருமாறும் தன்மை யாரால் வந்தது.? ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள்.

#ஆன்மீகம் #கடவுள் #ஆஞ்சநேயர் #இன்று #தகவல் #spiritual #God #anjaneyar #today #information
வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேருக்கு உருமாறும் தன்மை யாரால் வந்தது.? ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள்.
  • இராவணனின் மாளிகையில் சீதையைத் தேடும்கால் பூனை வடிவினில் தனது உருவினை மாற்றிக் கொள்கிறார் ஆஞ்சநேயர்.
     
  • ஆஞ்சநேயர் சீதையைக் கண்ட பின், ஒரு பெரிய மலை போல் தன் உருவினை மாற்றித் தனது திறனை சீதைக்கு காட்டுகிறார்
     
  • இவ்வாறு ஆஞ்சநேயர் தன்னுருமாற்றும் வல்லமை கொண்டவர். இதனை அவர் சூரியக்கடவுளிடமிருந்து இளமையில் பெற்றார்.
     
  • சஞ்சிவி மலையை ஆஞ்சநேயர் பெயர்த்துக்கொண்டு வரும் போது தவறுதலாக பரதனின் அம்புக்கிலாக்கிறார் ஆஞ்சநேயர்.
     
  • இருந்தும் பரதனின் அண்ணனாகிய இலக்குவணனைக் காக்கும் பொருட்டு அம்பு துளைத்தபடியே இலங்கையை அடைகிறார் ஆஞ்சநேயர். இது அவரி்ன் இராமபக்தியை காட்டுகிறது.