சுபதிருஷ்டி கணபதியை தோற்றுவித்தவர் அகத்தியராவார். பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்

#ஏகதந்தன் #கணபதி #விநாயகர் #பிள்ளையார் #ஐங்கரன் #spiritual #God #Pillaiyar #today #information
சுபதிருஷ்டி கணபதியை தோற்றுவித்தவர் அகத்தியராவார். பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்
  • ஐாவாவில் உள்ள விநாயகர் படிமங்களில் மிகப்பழமையானது டையஸ் பீடபுவியில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் ஆகும்.
     
  • இந்தோனேஷியாவின் பாலியில் உபுத் என்ற இடத்தில் ஒரு குகைக்குள் விநாயகருக்கு ஒரு கோயில் உள்ளது. இந்தக்கோவிலின் குறுகிய பாதைக்குள் செல்ல ஒரு கணேசர் இருட்டுக்குள் வீற்றிருக்கார்.
     
  • அகத்திய முனிவர் தோற்றுவித்த சுபதிருஷ்டி கணபதி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இவரை வீடு வியாபாரத்தலங்களில் வாசலில் வடக்கு திசை நோக்கி வைத்திருப்பார்கள்.
     
  • மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசித்தமான இந்த விநாயகர் அவரின் அவதார நாளான கணேஷ் சதுர்த்தியின் போது கொண்டாடப்படுவார்.
     
  • மதுவை மாவட்டம் பூலாம்பட்டி மத்தங்கரையில் உள்ள விநாயகர் கோடரி ஏந்திய நிலையில் உள்ளார். இவர் உழைப்பின் அர்த்தமாக திகழ்பவர் என்று சொல்லப்படுகிறது.
     

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!