சீரடி சாயி பாபா அடிக்கடி கூறுவது என்ன தெரியுமா? சீரடி சாயி பாபா பற்றிய 5 தகவல்கள்.

#ஆன்மீகம் #சீரடிசாய்பாபா #வரலாறு #இன்று #தகவல் #spiritual #God #Saibaba #history #today #information
சீரடி சாயி பாபா அடிக்கடி கூறுவது என்ன தெரியுமா? சீரடி சாயி பாபா பற்றிய 5 தகவல்கள்.
  • தனது பக்தர்கள் அனைவரின் அந்தரங்க ஆட்சியாளனாக அவர்களது இதயத்தில் வசிப்பவர் சாயி பாபா
     
  • சாயி, முடிவானவரோ, வரையறைக்கு உட்பட்டவரோ அல்ல.
     
  • அவர் சர்வவியாபி.  வேதஞானத்தில் நன்றாகப் பயிற்சியுடையவர்.
     
  • சாயிபாபா அடிக்கடி கூறுவதாவது:  "எனது ஆள் (பக்தன்) எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவியைப் போன்று சீரடிக்கு இழுக்கப்படுவான்" என்பதாகும்.
     
  • என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- என்கிறார் சீரடி சாய்பாபா

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!