சிவனுக்குத்தான் முக்கண், ஆனால் இங்கு விநாயகருக்கும் முக்கண். பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.

#ஐங்கரன் #விநாயகர் #பிள்ளையார் #ஏகதந்தன் #கணபதி
சிவனுக்குத்தான் முக்கண், ஆனால் இங்கு விநாயகருக்கும் முக்கண். பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.
  • தமிழ் நாடு சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீஸ்வரர் கோயிலில் விநாயகர் எதிரே யானை இருப்பது விசேஷமான அமைப்பு.
     
  • திருவாரூர் கோவிலில் ஐந்து தலை பாம்பு சுருண்டு கிடக்க அதன் மத்தியில் கிடக்கும் தாமரை மீது நடனமாடும் விநாயகர் மூலாதார கணபதி எனப்பெயர்பெற்றுள்ளார்.
     
  • கோவை அமணேஸ்வரர் கோயிலில், மூஞ்சூறு மீது நடனமிடும் கோலத்தில் அருள்கிறார். 
     
  • சுவாமிமலை முருகன் சந்நிதி நுழைவாயிலில் உள்ள விநாயகருக்கும் முக்கண் உள்ளது. இவரை நேத்திர விநாயகர் என்பர். கண் பிரச்சினை உள்ளோர் தமக்கு நிவாரணம் கிடைக்க இவரை வணங்குவர்.
     
  • தமிழகம் வேலுார் மாவட்டத்தில் கனிவாங்கிய பிள்ளையார் தும்பிக்கையில் மாங்கனியுடன் வடக்கு நோக்கியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!