மின்வெட்டு தொடர்பில் மின்சாரசபை வெளியிட்ட மகிழ்சியான தகவல்!

#SriLanka #Power #Power station #power cuts #Hydropower
Mayoorikka
3 years ago
 மின்வெட்டு தொடர்பில் மின்சாரசபை வெளியிட்ட மகிழ்சியான தகவல்!

இன்று(30) மற்றும் நாளை (31) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

அதிக மழையுடன் நீர் பிடிப்பு பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4