75வது தேசிய சுதந்திர விழாவில் சஜித் பங்குபற்றவில்லை : காரணம் இதோ

#Sajith Premadasa #Independence #Lanka4 #SriLanka
Prabha Praneetha
3 years ago
75வது தேசிய சுதந்திர விழாவில் சஜித் பங்குபற்றவில்லை : காரணம் இதோ

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 75வது தேசிய சுதந்திர விழாவில்  பங்குபற்றவில்லை .

இத்தருணத்தில் பணத்தை வீணடிக்க கூடாது என்றும் இந்தப் பணத்தைக் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கலாம் என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4