தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு

Mani
1 year ago
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பரவி உள்ளது.  

 அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர் உள்பட தமிழ்நாட்டின் நான்கு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என ஏழு பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கொரோனா தொற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

மேலும் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.