பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை நாளை காலை நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.
#exam
#Examination
#Susil Premajayantha
#Ministry of Education
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
3 years ago
2019,2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12ல் கல்வி கற்ற மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்றன. பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை நாளை காலை நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.
குறித்த பரீட்சை 3,269 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே