உரிய பதில் கிடைக்கவில்லை: தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை மறுதினம்

#SriLanka #Sri Lanka President #Election #Election Commission #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
3 years ago
உரிய பதில் கிடைக்கவில்லை: தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை மறுதினம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம்(11) கூடவுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4